ஊயிரணை – ஒரு போராளியின் கதை நூல்வெளியீடும் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடலும்.

கடந்த 20.08.2016 அன்று பிரித்தானியாவில் தமிழ் தகவல் நடுவத்தின் (Tamil Information Centre) அனுசரணையில் துளசி இல்லத்தில் ‘உயிரணை’ – உயிரைப் பணயம் வைத்து அணையாக இருந்து தமிழரைக் காத்த போராளி ஒருவரின் நூல் அறிமுகவிழா இடம்பெற்றது. பிரதம அதிதிகளாக முன்னாள் மாணவர் பேரவையின் தலைவரும், தமிழீழ ஆயுத போராட்டத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவருமான மதிப்பிற்குரிய  திரு. சத்தியசீலன் அவர்களும், தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மூத்த பத்திரிகையாளரும், இராணுவ ஆய்வாளரும், IBC ஊடக நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு … Continue reading ஊயிரணை – ஒரு போராளியின் கதை நூல்வெளியீடும் முன்னாள் போராளிகள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடலும்.